Online Order | ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய 15 இளைஞர்கள் அதிரடி கைது - வேலூரில் பரபரப்பு
ஆன்லைனில் போதை மாத்திரை, போதை ஊசிகள் வாங்கிய 15 பேர் கைது
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் ஆன்லைனில் போதை மாத்திரைகளையும், போதை ஊசிகளையும் வாங்கிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் வைத்திருந்த 400 மாத்திரைகளும், 5 ஊசிகளும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 11 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
