செங்குணம் கிராமத்தில் சக்திவேல் என்பவரது வயலில் உள்ள பட்டறையில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி சென்றுள்ளனர். மதியம் வயலுக்கு வந்த சக்திவேல் வெங்காயம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.