#arakonam #protest #powercut ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, தொடர் மின்வெட்டைக் கண்டித்து அரக்கோணம் - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.