தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி.. விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் - கொரோனா தொற்றால் ஒருவர் பலி/கொரோனா தொற்றால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு/விழுப்புரம் பேரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன் கொரோனாவால் உயிரிழப்பு
Next Story
