கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் கல்லூரியில், ஓணம் பண்டிகையை மாணவ, மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...

பழனியில் சுப்ரமணியா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்- மகாபலி வேடம் அணிந்து, ஆட்டம் பாட்டத்துடன் மாணவ, மாணவியர் ஆடிப்பாடி கொண்டாடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com