சென்னையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...