தடுப்பு கம்பியில் சொருகிய ஆம்னி பஸ்.. டிரைவர் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்
விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து - அதிர்ஷ்டவமாக உயிர் தப்பிய பயணிகள் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி 63 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, சிதம்பரம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் விபத்தில் சிக்கியது.