Krishnagiri | ``ஐயோ.. ஒரு ரூபா ரெண்டு ரூபாயா.. பல லட்சமாச்சே..’’ - மொத்தமாக எரிந்து கருகியது

``ஐயோ.. ஒரு ரூபா ரெண்டு ரூபாயா.. பல லட்சமாச்சே..’’ - மொத்தமாக எரிந்து கருகியது

``ஐயோ.. ஒரு ரூபா ரெண்டு ரூபாயா.. பல லட்சமாச்சே..’’ - மொத்தமாக எரிந்து கருகியது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மோரணப்பள்ளி கிராமத்தில் உள்ள மரப் பொருள் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

X

Thanthi TV
www.thanthitv.com