6வது நாளாக வலுக்கும் செவிலியர்கள் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்..
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் 6வது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
Next Story
