திருக்குறளை வைத்து பாஜகவை அடித்த N.R. இளங்கோ MP.. அதிர்ந்த மாநிலங்களவை

மாநிலங்களவையில் திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோ பேச்சு. தேர்தல் முடிந்ததால் தமிழையும், தமிழ்நாட்டையும் மறந்துவிட்டீர்கள். "நல்ல ஆட்சி புரிந்தால் தான் அது செங்கோல்". "நல்ல ஆட்சி புரியவில்லை என்றால் அது கொடுங்கோல்". "திருக்குறளில் செங்கோல் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது".

X

Thanthi TV
www.thanthitv.com