வக்பு சொத்து என 150 குடும்பங்களுக்கு நோட்டீஸ் | களத்தில் இறங்கிய கோட்டாட்சியர்
வேலூர் வக்பு நில விவகாரம் - கோட்டாட்சியர் ஆய்வு
வக்பு வாரிய சொத்து என 150 குடும்பங்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம்
சம்பவம் தொடர்பாக வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் விசாரணை
வீட்டு உரிமையாளர்களிடம் ஆவணங்களை எடுத்து வர கூறி ஆய்வு
Next Story