" நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் " - சென்னை வானிலை ஆய்வு மையம்

மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்
" நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் " - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on
வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com