"2மாசமா சம்பளமே இல்ல" கொதித்தெழுந்த பணியாளர்கள் போராட்டம்கைகலப்பாக மாறிய சாலை மறியல்..

x

"2மாசமா சம்பளமே இல்ல" கொதித்தெழுந்த பணியாளர்கள் போராட்டம்கைகலப்பாக மாறிய சாலை மறியல்..Sangarankovil

சங்கரன்கோவில் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி, சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது...


Next Story

மேலும் செய்திகள்