Chennai Woman | ``என்னை மாதிரி யாரும் ஏமாறக்கூடாது" | குவைத்தில் சிக்கிய பெண் கண்ணீர் பேட்டி
``என்னை மாதிரி யாரும் ஏமாறக்கூடாது" | குவைத்தில் சிக்கிய பெண் கண்ணீர் பேட்டி
Chennai Woman | ``என்னை மாதிரி யாரும் ஏமாறக்கூடாது.. எந்த ஏஜெண்டையும் நம்பி..’’ | குவைத்தில் சிக்கிய பெண் கண்ணீர் பேட்டி
குவைத்தில் சிக்கிய பெண் மீட்பு கும்பகோணத்தை சேர்ந்த பிரேமா குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவித்ததாக கூறிய நி லையில், தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளார். சம்பளம் வழங்காமல் அறையில் அடைத்து வைத்து, உணவும் தராமல் சிரமப்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன் மீட்கப்பட்ட பிரேமா, தன்னைப் போல் யாரும் ஏமாறக்கூடாது என்றும், இதுபோன்ற ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
