"ஓட்டு கேட்டு யாரும் உள்ள வந்திராதீங்க" ஆறுதல் கூறவந்த MLA ரூபி மனோகரனின் காரை முற்றுகையிட்ட மக்கள்

"ஓட்டு கேட்டு யாரும் உள்ள வந்திராதீங்க..." நாங்குநேரி இரட்டை கொலை - ஆறுதல் கூறவந்த MLA ரூபி மனோகரனின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் "யாருக்கும் ஒட்டு போடமாட்டோம்..எலெக்ஷனை புறக்கணிக்க போறோம்"

X

Thanthi TV
www.thanthitv.com