தமிழ் திரைப்படங்கள் தேசிய விருதில் புறக்கணிப்பு: அரசியல் தலைவர்கள், நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் - இயக்குநர் வசந்தபாலன்

தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்கள் தேசிய விருதில் புறக்கணிப்பு: அரசியல் தலைவர்கள், நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் - இயக்குநர் வசந்தபாலன்
Published on

தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்தள்ள அவர், தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழக அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com