நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
Published on

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர். மூவரையும் வருகிற 19ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com