நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் காரில் இருந்தவாறு படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது... .இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் வில்லியம் வழங்கிட கேட்கலாம்...