EVM வைக்கப்பட்டுள்ள அறையில் அடுத்தடுத்து கட்டான சிசிடிவி-க்கள்..! அதிர்ந்த கட்சி பிரமுகர்கள்... நீலகிரியில் பரபரப்பு

x

நீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்