நீலகிரி மாவட்டம் எடக்காடு கிராமத்திற்குள் நுழைந்த கரடி, மாடி விட்டு மாடி தாவியதை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் கரடி அங்கிருந்து சென்றதைத் தொடர்ந்து மக்கள் நிம்மதியடைந்தனர்.