14 வீடுகளை துவம்சம் செய்த புல்லட் காட்டுயானை... மிரளவிடும் ட்ரோன் காட்சி
14 வீடுகளை துவம்சம் செய்த புல்லட் காட்டுயானை... மிரளவிடும் ட்ரோன் காட்சி
நீலகிரி மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 14 வீடுகளை சேதப்படுத்திய புல்லட் காட்டுயானையை,
வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
Next Story
