

கோவை, உக்கடம் பகுதியில் சமீர் மற்றும் செளருதீன் ஆகியோரின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லேப்டாப், சிம்கார்டு, மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் பந்தயசாலையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.