ஊட்டியில் மரம் விழுந்து சிறுவன் பலி - அமைச்சர் சாமிநாதன் நேரில் அஞ்சலி

x

ஊட்டியில் மரம் விழுந்து சிறுவன் பலி - அமைச்சர் சாமிநாதன் நேரில் அஞ்சலி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மரம் விழுந்து கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணியான சிறுவன் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தபின் அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்