கடலோர அமலாக்க பிரிவுக்கு புதிய வாகனம் - 19 வாகனங்களை ஒப்படைத்தார் அமைச்சர்

தமிழக கடலோர அமலாக்க பிரிவுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 19 வாகனங்களை காவல்துறை அதிகாரிகளிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒப்படைத்தார்.
கடலோர அமலாக்க பிரிவுக்கு புதிய வாகனம் - 19 வாகனங்களை ஒப்படைத்தார் அமைச்சர்
Published on
தமிழக கடலோர அமலாக்க பிரிவுக்கு, புதிதாக வாங்கப்பட்டுள்ள 19 வாகனங்களை காவல்துறை அதிகாரிகளிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒப்படைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தி.மு.க முதன்மை செயலாளர் கே. என். நேரு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சர் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com