பார்த்து பார்த்து கட்டிய 5 மாடி வீடுகள்..இன்னும் 1 வாரத்தில் கிரஹ பிரவேசம்-இடித்து தள்ளிய அதிகாரிகள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளும் சேர்த்து இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்