

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியாவின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய செயலாளரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது.