தேர்தல் விடுமுறை முடிவடைந்ததால் நெல்லை ரயில் நிலையத்தில் குவியும் மக்கள் சட்டமன்றத் தேர்தலுக்காக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு திரும்பியோர் மீண்டும் பணிக்கு செல்ல நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்...