Nellai | TN Rains | பருவமழையால் மாறிய கொடுமுடியாறு அணை நிலவரம் | விவசாயிகள் கோரிக்கை

Summary

கொடுமுடியாறு அணை நீர்மட்டம் உயர்வு - தண்ணீர் திறக்க கோரிக்கை நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம், தென்மேற்கு பருவமழையால் 46 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், கார் சாகுபடி நெல் நடவுப் பணிகளுக்காக அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.... இந்த அணையின் மூலம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவில் உள்ள 44 பாசன குளங்களும் 5780 ஏக்கர் விளைநிலங்களும் பயனடைகின்றன....

X

Thanthi TV
www.thanthitv.com