Nellai | TN Police | நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய A+ ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்
Nellai | TN Police | நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய A+ ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்
Nellai | TN Police | நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய A+ ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்
நாட்டு துப்பாக்கியுடன் A+ ரவுடி கைது நெல்லை தாழையூத்து காவல் நிலைய எல்லையில், ஊரக உட்கோட்ட தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், நாட்டு துப்பாக்கியுடன் ஏ ப்ளஸ் ரவுடி இசக்கி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
