நெல்லை மாணவிகள் செய்த படபடக்க வைக்கும் செயல் - கின்னஸ் புக்கில் இடம்பெற வாய்ப்பு..?
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் ஆணி படுக்கையில் 5 மணி நேரம் அமர்ந்து இசைக்கருவிகள் இசைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற மாணவிகள் பயிற்சி மேற்கொண்டனர். பல்வேறு கின்னஸ் உலக சாதனை படைத்து வரும் இசை ஆசிரியர் அப்துல் ஹலீம்மின் மாணவிகள் தொடர்ந்து 5 மணி நேரம் ஆணி இருக்கையில் மாறி மாறி அமர்ந்தவாறு தவில், பறை, கடம் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தனர். இந்த முயற்சி விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என மாணவிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Next Story
