நெல்லை ராமையன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஏராளமானோர் ஊராட்சி அலுவலகம் எதிரே படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி , குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.