Nellai News | Studnent Clash | மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவர் மீது வழக்கு
மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவர் மீது வழக்கு
நெல்லை டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்
2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் மீது 2 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிவு
பாளையங்கோட்டையில் உள்ள இளைஞர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்
Next Story
