நெல்லை மாவட்டம் மூலச்சி பகுதியில் முன்விரோதம் காரணமாக தந்தை மற்றும் அவரது 5 வயது ஆண் குழந்தை, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.