Nellai Mu*der Case | தமிழகத்தையே அதிரவைத்த நெல்லை படுகொலை - 5 படைகளை இறக்கிவிட்டது போலீஸ்

Nellai Mu*der Case | தமிழகத்தையே அதிரவைத்த நெல்லை படுகொலை - 5 படைகளை இறக்கிவிட்டது போலீஸ்

Nellai Mu*der Case | தமிழகத்தையே அதிரவைத்த நெல்லை படுகொலை - 5 படைகளை இறக்கிவிட்டது போலீஸ் #nellai #nanguneri #crime 2 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை - 5 தனிப்படைகள் அமைப்பு நெல்லை, நாங்குநேரி அருகே டீக்கடையில் நின்றிருந்த 2 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை - 5 தனிப்படைகள் அமைப்பு கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை சம்பவ இடத்தில் டிஐஜி சரவணன், எஸ்பி பிரசன்ன குமார் முகாம் - தீவிர விசாரணை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் வடமாநில தொழிலாளர் உட்பட 2 பேர் படுகொலை

X

Thanthi TV
www.thanthitv.com