Nellai Kavin Case | ``A3-ஐ கைது செய்யாதது ஏன்?'' | நெல்லை கவின் விவகாரம்| கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்

``A3-ஐ கைது செய்யாதது ஏன்?''

Nellai Kavin Case | ``A3-ஐ கைது செய்யாதது ஏன்?'' | நெல்லை கவின் விவகாரம்| கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு - சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வலியுறுத்தல் நெல்லை கவின் ஆணவ படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் ப.பா மோகன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் நீதிமன்றம் அதிருப்பதி தெரிவித்த பிறகும் A3 ஆன கிருஷ்ணகுமாரியை ஏன் கைது செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com