முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சிறையில் உள்ள கார்த்திகேயனை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், திட்டமிட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com