Nellai | Crime | மாமியாரை சரமாரியாக குத்திய மருமகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..

x

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய மருமகனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்