• நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக கே.வி.தங்கபாலுவிடம் விசாரணை நிறைவு
• 45 நிமிடங்களுக்கு பிறகு விசாரணை நிறைவு பெற்றது
• தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என போலீசார் தகவல்
• ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்
• கே.வி.தங்கபாலுவிடம் 45 நிமிடங்கள் விசாரணை