நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் - கர்நாடகாவிற்கு விரைந்த சிபிசிஐடி போலீஸ்

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட வேலாயுதம் மற்றும் ரஷீத்தை தேடி சிபிசிஐடி போலீசார் சென்னை மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com