#BREAKING || NEET EXAM | நாளை நீட் தேர்வு - இன்று வந்த மிக முக்கிய செய்தி
நீட் தேர்வில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் தடை/நீட் தேர்வில் முறைகேடு செய்யும் தேர்வர்கள், 3 ஆண்டுகள் தடை செய்யப்படுவார்கள் - மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை/நடப்பாண்டிற்கான இளநிலை நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது/நாடு முழுவதும் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகிறார்கள்/"தேர்வு காலத்திலோ அல்லது தேர்வுக்குப் பிறகோ முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டால், 3 ஆண்டுகள் தடை செய்யப்படுவார்கள்"/நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை
Next Story
