"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை : முதல்வருக்கு பாராட்டுகள்" - பழ. நெடுமாறன்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வரும் தமிழக முதலமைச்சரை பாராட்டுவதாக பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வரும் தமிழக முதலமைச்சரை பாராட்டுவதாக பழ. நெடுமாறன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com