தமிழ்நாட்டின் தனித்துவம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

தமிழக மக்களின் விருந்தோம்பலையும், பிரதமர் நரேந்திரமோடி, வெகுவாக பாராட்டினார்.
தமிழ்நாட்டின் தனித்துவம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
Published on
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துரை வழங்கினார். இதில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உலகளவில் பிராண்ட் இந்தியாவை உருவாக்குவதில் முன்னாள் ஐ.ஐ.டி. மாணவர்களின் பங்களிப்பை வெகுவாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com