நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு
Published on

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாளை, மேலகுளம், தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் அதிமுக வேட்பாளகுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com