Namakkal Students Meet | 29 ஆண்டுகளுக்குப் பின் மாணவிகள் செய்த செயல் | ஆசிரியர்கள் ஆனந்த கண்ணீர்

x

29 ஆண்டுகளுக்குப் பின் ஆசையுடன் பிரம்படி பெற்ற பழைய மாணவிகள்

நாமக்கல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 29 ஆண்டுகள் கழித்து நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 1996-ஆம் ஆண்டு படித்த மாணவிகள், ஆசிரியையிடம் பிரம்படி வாங்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், கலந்து கொண்ட பழைய மாணவிகள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ததோடு, தங்களின் பழைய பள்ளி நினைவுகளை ஆனந்தக் கண்ணீருடன் நினைவுக் கூர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்