அனுமதி நேரத்தை கடந்து "ஆடல் பாடல்" - நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த வெடியரசம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆடல்-பாடல் நிகழ்ச்சி போலீசாரின் உத்தரவால் பாதியில் நிறுத்தப்பட்டது.