

* இந்தநிலையில், கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழை காரணமாக, ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து தடைபட்டுள்ளது.
* இதனால் கடந்த ஒரு வாரமாக கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான முட்டை வணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேநிலை நீடித்தால், முட்டையின் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.