Namakkal | CCTV | TN Police | ஹாஸ்பிடல் சென்ற குடும்பம்.. வீட்டை நேர்ந்த விபரீதம்.. பகீர் காட்சி
Namakkal | CCTV | TN Police | ஹாஸ்பிடல் சென்ற குடும்பம்.. வீட்டை நேர்ந்த விபரீதம்.. பகீர் காட்சி
Namakkal | CCTV | TN Police | ஹாஸ்பிடல் சென்ற குடும்பம்.. வீட்டை நேர்ந்த விபரீதம்.. பகீர் காட்சி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆண்டகலூர் கேட் வசந்தம் நகரைச் சேர்ந்த பேபி, தனது தாயாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். நள்ளிரவில் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
