Namakkal Bar attack | சைடிஷ் வர தாமதம்… பாரில் பறந்த சேர்கள் | சரமாரி அட்டாக்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் டாஸ்மாக் பாரில் சைடிஷ் வழங்க தாமதமானதால், திமுக நிர்வாகி பார் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறி, நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி எறிந்து ஊழியரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com