Nagapattinam | பயிரை பார்க்க பார்க்க நமக்கே கண்ணீர் வருது - டெல்டாவில் பல ஆயிரம் ஏக்கர்கள் நாசம்
நாகையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்...
Next Story
நாகையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்...