அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

நாகை மாவட்டம் நாகலூர் குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அப்பகுதி கிராம மக்கள் சீர் வரிசை வழங்கினர்.
அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
Published on
நாகை மாவட்டம் நாகலூர் குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அப்பகுதி கிராம மக்கள் சீர் வரிசை வழங்கினர். நாற்காலி, மின் மோட்டார், கம்ப்யூட்டர், கடிகாரம் உள்ளிட்ட சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசையை மேள தாளங்கள் முழங்க அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அப்பொருளை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com